கண்ணா என்னும் இனிய நாமம்
மாமுனிவரும் தேவரும் தேவதேவனை
ஆயிரம் நாமங்களால் பாடி அர்ச்சித்தாலும்
எனக்கினிய அவன் நாமம் கண்ணன்
என்னும் அவன் நாமம் ஒன்றே என்றும்
பாமரரும் பண்ணிசைத்து பாடும் நாமம்
அது வேண்டும் வரமளிக்கும் நாமமதுவே