கண்ணா என்னும் இனிய நாமம்

மாமுனிவரும் தேவரும் தேவதேவனை
ஆயிரம் நாமங்களால் பாடி அர்ச்சித்தாலும்
எனக்கினிய அவன் நாமம் கண்ணன்
என்னும் அவன் நாமம் ஒன்றே என்றும்
பாமரரும் பண்ணிசைத்து பாடும் நாமம்
அது வேண்டும் வரமளிக்கும் நாமமதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (31-Mar-23, 2:07 pm)
பார்வை : 39

மேலே