பாடலும் இலக்கணமும் என்ன வகை

பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும்நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்தடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையுமோர் கள்வ னேகொலாம்? 55

- மிதிலைக் காட்சிப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-23, 8:24 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

மேலே