பாடலும் இலக்கணமும் என்ன வகை
பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும்நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்தடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையுமோர் கள்வ னேகொலாம்? 55
- மிதிலைக் காட்சிப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்
பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்.
எண்வழி உணர்வும்நான் எங்கும் காண்கிலேன்-
மண்வழி நடந்தடி வருந்தப் போனவன்.
கண்வழி நுழையுமோர் கள்வ னேகொலாம்? 55
- மிதிலைக் காட்சிப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்