செய்வனத் திருந்தச் செய்

என்வழி யிதுவென எழுதிக் காட்டிட
உன்வழி இலக்கணம் உலகில் கண்டிலன்
பின்பதை தவறென பெரிதும் பேசுவை
சொன்னதை புரிந்துசெய் உனது பாட்டையே

நினைத்ததை எழுத யாப்பினை மீறல் தவறு. சுட்டிக்காட்டத் தர்கம் செய்வது தவறு....ஆய்ந்து சிந்திக்க நினைத்ததை எழுதலாம். பாட்டின் இனமும் அப்படியே , கெடாமல் , மாறா திருக்கும்...

...

எழுதியவர் : பழனி ராஜன் (1-Apr-23, 11:38 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 57

மேலே