கோளென்று சொல்வேன் குறித்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

உண்ணல் உடுத்தல் உறங்கலென்றே தானொருவர்
கண்கள் சொருகக் களித்திருத்தல் – வண்ணமோ?
நாளெல்லாங் கண்விழித்து நால்வர்க் குதவிடலே
கோளென்று சொல்வேன் குறித்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Apr-23, 12:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே