மைஅறு தவம்எலாம் வாரி மீண்டதே - என்ன வகைப் பாடல் - அவலோகிதம் பயன்படுத்தலாம்

எய்தவம் பிடைபழு(து) எய்தி டாமலென்
செய்தவம் யாவையும் சிதைக்க வே!என
கைஅவண் நெகிழ்தலும் கணையும் சென்றவன்
மைஅறு தவம்எலாம் வாரி மீண்டதே! 39

- பரசுராமப் படலம், பால காண்டம், கம்பராமாயணம்

என்ன வகைப் பாடல் என்றும், இதன் இலக்கணமும் சொல்லுங்கள். (அவலோகிதம் பயன்படுத்தலாம்)

எழுதியவர் : கம்பர் (27-Apr-23, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே