காலையில் காதல் எழுதும்
விடிகாலைப் பொழுதில்
---விரல்தடவ வீணையில்
----ராகம்
துடியிடைபோல் துவளும்
----கொடியில் மலர்களின்
-----பூவாசம்
கடைவிழியில் காலையில்
-----காதல் எழுதும்
------பூவிழி
நடைத்தமிழில் நானெழுத
-------வோவோர் கவிதை
-------சொல்தோழி