வெறும்வாயை மெல்லுதல் விட்டவல் சேர்
ஒருவிகற்பக் குறள் வெண்பா
எப்பாவா னாலென் எழுதும் கவிதையில்
அப்பாயாப் பைசேர் அழகு
வெறும்வாயை மெல்லுதல் விட்டவல் சேர்த்து
அறுதியாய் மெல்ல அழகு
எழுதுவது மரபுக் கவிதை எனின் அதை யாப்பில் யாத்திட அழகு
ஒருவிகற்பக் குறள் வெண்பா
எப்பாவா னாலென் எழுதும் கவிதையில்
அப்பாயாப் பைசேர் அழகு
வெறும்வாயை மெல்லுதல் விட்டவல் சேர்த்து
அறுதியாய் மெல்ல அழகு
எழுதுவது மரபுக் கவிதை எனின் அதை யாப்பில் யாத்திட அழகு