ஒட்டாத இலக்கணத்தில் ஒழுங்கின்றி எழுதிடுவார் - தரவு கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா

கொட்டாவி விட்டபடிக் குறிப்பின்றி யெழுதிடுவார்;
கிட்டாத தமிழ்ஞானங் கிடைத்ததுபோற் பிதற்றிடுவார்!
ஒட்டாத இலக்கணத்தில் ஒழுங்கின்றி எழுதிடுவார்;
தட்டாத தளையுடனே தானெழுத மாட்டாரோ!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-23, 5:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே