நெஞ்சில்சிவப்பூ
அரியும் அயனுமே அன்பில் வணங்கும்
திரிபுரம் தன்னைவெந் தீக்கிரை யாக்கும்
விரிசடை மூன்று விழியான்தாள் போற்று
தருவான்நெஞ் சில்சிவப் பூ
அரியும் அயனுமே அன்பில் வணங்கும்
திரிபுரம் தீர்த்தான்வெந் தீயில் --பெரியோன்
விரிசடை மூன்று விழியான்தாள் போற்று
தருவான்நெஞ் சில்சிவப் பூ

