அந்திப் பொழுதும் ஆகாய நிலவும் சாட்சியாக

மழையில் நனையும் மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன்
மலரும் பொழில் தாமரைக்கு கரம் கொடுத்தான் கதிரவன்
காதல் சாரலில் நனையும் உனக்கு கை கொடுப்பேன் நான்
அந்திப் பொழுதும் ஆகாய நிலவும் சாட்சியாக

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-23, 8:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே