இடம் தேடி மடம் பிடித்தாள்

வஞ்சியின் கொஞ்சும் மொழிக்கு நெஞ்சினில்
வஞ்சம் ஏதுமில்லாது தந்தான் இடம்
கொஞ்சியே வஞ்சியும் இடம்வேண்ட
தன்னிடத்தை தன்மடம் என்றாள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (23-Sep-23, 5:40 am)
பார்வை : 36

மேலே