போதாதா ……

போதாதா …….!

மாமியார் : யசோதா …பையன் தூங்கி எழுந்து அழுதுகிட்டெ இருக்கான்
வீட்டுக்கு சட்டுனு வா……

யசோதா : மாமி பாலு கலக்கி கொடுங்க….

மாமியார் : கொடுது பாதிட்டன்…அழுக நிப்பாட்டல …..


யசோதா : அப்படியா…மாமி உங்க ஹென்போன குடுங்க…
அழுவரத்த நிப்பாட்டிடு வான்….


மாமியார் ; அழும் பிள்ல போன் கேட்குதா…. நீ கெட்டது போதாதா……

எழுதியவர் : மு.தருமராஜு (28-Feb-25, 1:30 pm)
பார்வை : 12

மேலே