எழுதினேன் ஏழுவண்ண வானவில்போல்
விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா
எழுதினேன் பாவொன்று ஏழுவண்ண வானவில்போல்
மொழிந்ததுபூ மௌனமாய் நன்றிதமிழ்த் தாயும்
வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து
விழுந்தது கையிலோர்பூ வேண்டியதோர் வெண்பா
எழுதினேன் பாவொன்று ஏழுவண்ண வானவில்போல்
மொழிந்ததுபூ மௌனமாய் நன்றிதமிழ்த் தாயும்
வழுத்தினள் நெஞ்சம் மகிழ்ந்து