என் சிந்தை நிலவாய்நீ நீந்து

முத்தை அணியவில்லை மென்கழுத்தில் காதில்நீ
முத்தினை ஏந்திநின்றாய் மென்மை உதட்டினில்
அந்தி நிலவும் அதிசயித்துப் பார்க்குதுஎன்
சிந்தை நிலவாய்நீ நீந்து

எழுதியவர் : கவின்சாரலன் (13-May-25, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே