மாலைப் பொழுதினில் மௌனமாய் நீவந்தால்

சிலைபோல மேனியெழில் செவ்வித ழில்தேன்
அலைபாயும் மென்கூந்தல் ஆழிநீலப் பூவிழிகள்
மாலைப் பொழுதினில் மௌனமாய் நீவந்தால்
சோலைக்கும் நீங்கிடும் சோர்வு
சிலைபோல மேனியெழில் செவ்வித ழில்தேன்
அலைபாயும் மென்கூந்தல் ஆழிநீலப் பூவிழிகள்
மாலைப் பொழுதினில் மௌனமாய் நீவந்தால்
சோலைக்கும் நீங்கிடும் சோர்வு