பறை அடியடா தமிழா

பறை அடியடா தமிழா.

குழி ஒன்று வெட்டு
அதை ஆழமாகவே வெட்டு!

அதனுள் நீ சுமக்கும்
" யாதும் ஊரே
யாவரும் கேளீர் "
மடமையை புதைத்துவிடு‌.

" தமிழ் நாடு தமிழனுக்கே "
என்று பறை எடுத்து அடி தமிழா!
தெலுங்கன் வடக்கன்.....
காதில் சென்று வீழ்ந்திட
படையென திரண்டு
" என் ஊர் எனக்கே "
என கூவி அடி.


சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (9-Nov-25, 4:51 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 12

மேலே