அழுதல் சரியோ அது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தப்பினைத் தப்பாகத் தானெழுது வேனென்றும்
எப்படியும் நானெழுது வேனென்றும் – ஒப்புக்(கு)
எழுதுவோ ரை,நானும் என்செய்வேன் என்றே
அழுதல் சரியோ அது!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
தப்பினைத் தப்பாகத் தானெழுது வேனென்றும்
எப்படியும் நானெழுது வேனென்றும் – ஒப்புக்(கு)
எழுதுவோ ரை,நானும் என்செய்வேன் என்றே
அழுதல் சரியோ அது!
- வ.க.கன்னியப்பன்