பிறர் மனை புகுந்தும் கூட

பிறர் மனை புகுந்தும் கூட
கற்பு காணும்
மனங்களுக்கு
எதிர்பார்ப்புகள் இல்லை
ஏமாற்றம் இல்லை
சந்தேகங்கள் இல்லை
கால நாழிகைக்குள்
சாந்தோஷமாய்
குடும்ப வாழக்கையில்....,

எழுதியவர் : செந்தில் வளவன் பி (28-Nov-25, 2:53 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 30

மேலே