தெரிந்ததும் தெரியாததும்

கண்ணுக்கு தெரிவது கற்சிலை..
தெரியாதது கல்லின் வலியும்
உளியின் விடாமுயற்சியும்..

எழுதியவர் : மீனாதொல்காப்பியன் (7-Dec-25, 8:23 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 24

மேலே