நண்பன்டா !

என் மனது தேர்ந்தெடுத்த
ஒரு மந்திர புன்னகை !

இவன் வார்த்தைகளில்
வராத வாக்கியம் !

சந்தோசத்திற்காக என்றுமே
என்னை தத்தெடுத்தவன் !

துன்பத்தில் எல்லாம் தோள்
கொடுத்த சுமைதாங்கி !

உறவுகளையெல்லாம் கடந்த
ஒரு இறுக்கம் !

என் எல்லா நிலைகளிலும்
உறுதியுடன்............
என் இறுதிவரை ...........!!

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (30-Nov-11, 12:05 pm)
பார்வை : 807

மேலே