மணற்கோபுரம்

கடற்கரையில்
கட்டிவைத்துவிட்டு வந்த மணற்கோபுரத்தில்
இந்நேரம் குடிபோயிருக்குமோ
நண்டு.

எழுதியவர் : sundarapandi (10-Dec-11, 11:44 pm)
சேர்த்தது : சுந்தரபாண்டியன்
பார்வை : 224

மேலே