தேவமகன் திருநாள்..!

அன்பே உயிராக, கருணையே வடிவமாக,
எங்கள் உலகில் அவதரித்த மகானே..!

இன்னல்படும் மக்களுக்காக..
துன்பங்களை தாங்கும் திருவுருவே..!

எங்கள் வாழ்வின் இருள் அகற்ற
பூமில் பிறந்த பேரொளியே..!

அற்புதனே, தேவதுதனே, எளியோனே..!
உன்னை வணங்குகிறோம்..
உன் அவதார திருநாளில்..

எங்களின் தவறுகளை மன்னிப்பாய்..
பாவங்களை ரச்சிப்பாய்...
எங்களுக்கு நல்வாழ்வு அருள்வாய்..

எங்கள் இனியோனே போற்றி..!
எங்கள் தேவனே வழ்துதும்..!

எழுதியவர் : சீர்காழி. சேது சபா (25-Dec-11, 1:16 pm)
பார்வை : 295

மேலே