நீரின்றி அமையாது உலகம் !

நீரில்லாமல் இந்த உலகில்லை - இன்னும்
உலகத்தில் நீர் இல்லாமல் உயிர் இல்லை !

மழை தந்த நீரை சேமித்தாலே - இன்னும்
வளமாகும் நம் தேசம் !

வான் கொடுக்கும் மழை நீரை
நாம் காப்போம் எதிர் காலம் எண்ணி

முட்டி மோதி முகரவரும் நீர்தான் - இன்னும்
இவர்களுக்கு தலையால பிரச்சனை க{த)ண்ணீர் !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் (25-Dec-11, 4:03 pm)
பார்வை : 562

மேலே