காற்று

ஏய்
காற்று!
தனிமையில்
இனிமையாய்
வருகின்றாய் !
என்
மனம் போல
யாரிடமும் சிக்காமல்
செல்கின்றாய்.......
உருவமில தோழமை
உனக்கானது
என்
மூச்சோடு
கலந்ததால்
உயிரே ஆனது!!!
கண்ணாம்பூச்சி
நீ ஆடுகின்றாய்
உன்
கண்களாலே
என்னை
மட்டும்
தினம் தினம்
தேடுகிறாய்......!!!


எழுதியவர் : anu (29-Aug-10, 2:39 pm)
சேர்த்தது : anu
Tanglish : kaatru
பார்வை : 402

மேலே