அவதா அம்மா
அவள பத்தி சொல்ல எனக்கு மட்டுமில்ல..
எவனுக்குமே தெரியாது..
ஏனா, அவ எவ்ளொ அற்புதம்ன்னு அவளுக்கெ தெரியாது..
நா சின்னதா எதாவது செய்தா, அது அவளுக்கு பெருசு..
ஆனா,அவ பெருசா செய்தது எல்லா அவளுக்கு சிருசு..
என்ன பத்தி படிச்சவ அவதா..
என்ன படிக்க போறவள பத்தி கவல படுறவ அவதா..
என்ன என்கிட்ட விட,
அவ கிட்டதா தெளிவா பாக்க முடியுது..
அவளால மட்டு எப்டி? இப்டி இருக்க முடியுது?
இன்னமு சொல்லி கொடுக்கு வாத்திச்சி அவதா..
எனக்கு பல நேர வைத்திச்சி அவதா..
சிபிஇ'க்கு படிச்சு இருப்பாளோ?
இல்ல எப்பவுமெ என்ன பத்திதா நெனப்பாளோ?
ஆல்ரவுண்டரா பொறந்தவ அவ..
எல்லாத்தயு விட சிறந்தவ அவ..
அவதா அம்மா..