ஒரே முறை திரும்பி பார்
என்னவளே உன்னிடம்
எனக்கொரு விண்ணப்பம்
ஒரே ஒரு முறையாவது
உன் ஓர கண்களால்
திரும்பி பார்
மரணத்தை!
உன்னை பார்ப்பதற்க்கேனும்
நான் உயிர் வாழ வேண்டும்...........................
என்னவளே உன்னிடம்
எனக்கொரு விண்ணப்பம்
ஒரே ஒரு முறையாவது
உன் ஓர கண்களால்
திரும்பி பார்
மரணத்தை!
உன்னை பார்ப்பதற்க்கேனும்
நான் உயிர் வாழ வேண்டும்...........................