புதிய கல்லூரி அன்பு

தனிமை இல்லை இனி

தாகமும் இல்லை ..



மனதுக்கு இனிதாய்

சிறகடித்து பறக்கும்



வண்ண மயமான
வான வில்லில்


அன்பும் கிட்டும்
அறிவும் கிடைக்கும்

அமைதி சூழலில்
ஆனந்தம் பிறக்கும்

எழுதியவர் : பிரியா பாரதி (27-Feb-12, 6:45 pm)
பார்வை : 160

மேலே