மழலையின் புன்னகை

பூப்போல் பூப்போல் நீ
சிரிக்கும் அழகு
பார்க்க பார்க்க
தேன் தேன் தேனே!..
கோடி என்ன கோடி?
நீ தான் எனக்கு கோடி!
என் கண்மணிச்செல்லமே!
வா வா என் முத்தே..!!
வா வா என் சொத்தே..!!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (29-Feb-12, 9:33 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 578

மேலே