மின்வெட்டு:-
அரசின் மின்வெட்டை கன்டித்து தீக்குளித்தாயோ! அன்பே நீ சம்பவ இடத்திலே உருக்குலைந்தாயே, ஆனால் இன்னும் என் உயிர் ஊசலாடுகிறதே........ உன் ஆத்துமா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும்? தீக்குச்சியிடம் கேட்டது மெழுகுவர்த்தி............
அரசின் மின்வெட்டை கன்டித்து தீக்குளித்தாயோ! அன்பே நீ சம்பவ இடத்திலே உருக்குலைந்தாயே, ஆனால் இன்னும் என் உயிர் ஊசலாடுகிறதே........ உன் ஆத்துமா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும்? தீக்குச்சியிடம் கேட்டது மெழுகுவர்த்தி............