மின்வெட்டு:-

அரசின் மின்வெட்டை கன்டித்து தீக்குளித்தாயோ! அன்பே நீ சம்பவ இடத்திலே உருக்குலைந்தாயே, ஆனால் இன்னும் என் உயிர் ஊசலாடுகிறதே........ உன் ஆத்துமா சாந்தி அடைய என்ன செய்ய வேண்டும்? தீக்குச்சியிடம் கேட்டது மெழுகுவர்த்தி............

எழுதியவர் : சிவா சுகஸ்ரீ (3-Mar-12, 9:00 pm)
பார்வை : 225

மேலே