மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !
எழுத்தும் மூன்று - இவன்
மூச்சு உள்ளவரை
முடியாது என்றில்லாமல்
நினைத்ததை முடித்தவன்
நடித்து படைத்தான் - இன்றும்
சரித்திரம் பேசியது
வள்ளலாய் வாழ்ந்தது - அன்று
மூச்சிருக்கும் வரை முதல்வனாய்
கோடி ரசிகர்களை பெற்று என்றும்
நடிகனாய் மக்கள் மனதில் !
-ஸ்ரீவை.காதர் -