மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் !

எழுத்தும் மூன்று - இவன்
மூச்சு உள்ளவரை

முடியாது என்றில்லாமல்
நினைத்ததை முடித்தவன்

நடித்து படைத்தான் - இன்றும்
சரித்திரம் பேசியது

வள்ளலாய் வாழ்ந்தது - அன்று
மூச்சிருக்கும் வரை முதல்வனாய்

கோடி ரசிகர்களை பெற்று என்றும்
நடிகனாய் மக்கள் மனதில் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (18-Mar-12, 3:10 pm)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 290

மேலே