மலர்ந்த என்னை பறிக்க தயக்கம் ஏன்? 555
நான்.....
நான் மொட்டு விட்டு
மலர்ந்து இருப்பது...
தெரிந்தும் எனை
பறிக்க தயக்கம்...
ஏனோ ..?
என் கண்ணாளனே...
காத்திருக்கிறேன்...
வாடாமல் உன் வரவுக்காக.....
நான்.....
நான் மொட்டு விட்டு
மலர்ந்து இருப்பது...
தெரிந்தும் எனை
பறிக்க தயக்கம்...
ஏனோ ..?
என் கண்ணாளனே...
காத்திருக்கிறேன்...
வாடாமல் உன் வரவுக்காக.....