மலர்ந்த என்னை பறிக்க தயக்கம் ஏன்? 555

நான்.....

நான் மொட்டு விட்டு
மலர்ந்து இருப்பது...

தெரிந்தும் எனை
பறிக்க தயக்கம்...

ஏனோ ..?

என் கண்ணாளனே...

காத்திருக்கிறேன்...

வாடாமல் உன் வரவுக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (27-Mar-12, 9:06 pm)
பார்வை : 187

மேலே