உயிரே நீ ஏன் முதலில் பிரிந்தாய் 555
உயிரே.....
உன்னில் என்னை கரைத்து...
எனக்குள் உன்னை கரைத்து...
என் உணர்வே
உன் உயிராய்...
வாழ்ந்தது அன்று ஒரு காலம்...
இன்று தனிமையில்...
அந்த நினைவுகளே...
வேதனைகளாய்...
சுகமாய்...
தவித்து கொண்டு இருக்கிறேன்...
இந்த தள்ளாத வயதில்...
என் உணர்வை மட்டும்
விட்டு விட்டு...
உயிரே நீ ஏன் முதலில்
பிரிந்தாய்...
என் அந்திம காலம்
இன்று வேதனையோடு.....