பொழுதெல்லாம் சுக மயமே
பொட்டு வைத்துப் பார்க்க ஆசைப் படுவேன்
செடியில் மொட்டு முளைக்கும்
புன்னகையை கண்டு ரசிக்க ஆசைப் படுவேன்
பூக்களும் மெல்ல மலரும்
நினைப்பதெல்லாம் நடக்கிறது
நெஞ்சில் கவிதை வருகிறது
போகும் வழி நல்ல வழி
பொழுதெல்லாம் சுக மயமே