அச்சமென்பதில்லையே
---- அச்சமென்பதில்லையே ----
பூகம்பமாய் வந்து பிளந்து கொன்றுவிடுவேன்
புயல்மழையாய் வந்து பிழிந்து தின்றுவிடுவேன்.
புதைகுழிக்குள் உயிரோடு புதைத்திவிடுவேன்
மீறினால்
மின்னல் இடியுடன் வந்து சிதைத்துவிடுவேன்
என்று என்னை
மிரட்டும் எந்த பூமியைத்தான்
மிதித்து கொண்டிருக்கிறேன்.
--- தமிழ்தாசன் ---