அச்சமென்பதில்லையே

---- அச்சமென்பதில்லையே ----

பூகம்பமாய் வந்து பிளந்து கொன்றுவிடுவேன்
புயல்மழையாய் வந்து பிழிந்து தின்றுவிடுவேன்.
புதைகுழிக்குள் உயிரோடு புதைத்திவிடுவேன்
மீறினால்
மின்னல் இடியுடன் வந்து சிதைத்துவிடுவேன்
என்று என்னை
மிரட்டும் எந்த பூமியைத்தான்
மிதித்து கொண்டிருக்கிறேன்.

--- தமிழ்தாசன் ---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (29-Mar-12, 12:53 pm)
பார்வை : 151

மேலே