இலக்கை நோக்கி !

படை நடுங்கும் என்பார்கள்
இதன் நடை கண்டால்

பூனை குட்டிகள் பயமறியா
முகம் கொண்டு பார்வைகள்

உறவுக்காக இந்த தோற்றமா - அல்லது
ஓட விட்டு தாக்குவதற்கு இலக்கா

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : காதர் . (30-Mar-12, 9:57 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 232

மேலே