இலக்கை நோக்கி !
படை நடுங்கும் என்பார்கள்
இதன் நடை கண்டால்
பூனை குட்டிகள் பயமறியா
முகம் கொண்டு பார்வைகள்
உறவுக்காக இந்த தோற்றமா - அல்லது
ஓட விட்டு தாக்குவதற்கு இலக்கா
-ஸ்ரீவை.காதர் -
படை நடுங்கும் என்பார்கள்
இதன் நடை கண்டால்
பூனை குட்டிகள் பயமறியா
முகம் கொண்டு பார்வைகள்
உறவுக்காக இந்த தோற்றமா - அல்லது
ஓட விட்டு தாக்குவதற்கு இலக்கா
-ஸ்ரீவை.காதர் -