வந்து பார் வாழ்கிறாய் என் கண்ணில்
உனக்கான தேடல் என்னில் முடிந்தால்
நான் தேடும் காதல் கவிதை நீ
அர்த்தம் வரட்டும் என் வாழ்நாட்களுகும்
உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகளுக்கும்
உன்னை நினைத்து நான் உலரும் அதனை வார்த்தையும் கவிதையாய்
மற்றவர் உணர்வதும் ரசிப்பதும் பூரிப்தும்
எனகென்னவோ மனதில் ஒரு நெருடல்
எல்லாமே என் புலம்பல் என்று
நீயும் அதை கவிதையாக உணர்ந்தால்
என் காதல் பூத்திருக்கும் உன்னில்
வந்து பார் நீ வாழ்கிறாய் என் கண்ணில்