வேலியே பயிரை மேய்கிறது...

வேலியே
பயிரை மேய்கிறது.
மனிதனை சுமக்கும் பூமியே
மனிதன் மடிந்த பின்
மண்ணால் உண்ணப்படுகிறது...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Apr-12, 8:01 am)
பார்வை : 135

மேலே