எழுத்து இனையதளத்திற்க்கு
தேடி ஓடி பார்த்தாலும்
படித்தவர் அரிது நாட்டில்
அது பழைய கால ஏட்டில்
இன்று ,
தெருவுக்கெல்லாம் கவிஞன் உண்டு
தெரிவதெல்லாம் கவிதை ஆகுது
அதனால் ,
தேர்ந்தெடுக்க திணறுகிறது
எழுத்து இனையதளமானது
தேடி ஓடி பார்த்தாலும்
படித்தவர் அரிது நாட்டில்
அது பழைய கால ஏட்டில்
இன்று ,
தெருவுக்கெல்லாம் கவிஞன் உண்டு
தெரிவதெல்லாம் கவிதை ஆகுது
அதனால் ,
தேர்ந்தெடுக்க திணறுகிறது
எழுத்து இனையதளமானது