எழுத்து இனையதளத்திற்க்கு

தேடி ஓடி பார்த்தாலும்
படித்தவர் அரிது நாட்டில்
அது பழைய கால ஏட்டில்

இன்று ,
தெருவுக்கெல்லாம் கவிஞன் உண்டு
தெரிவதெல்லாம் கவிதை ஆகுது

அதனால் ,
தேர்ந்தெடுக்க திணறுகிறது
எழுத்து இனையதளமானது

எழுதியவர் : மதனா (3-Apr-12, 1:41 pm)
சேர்த்தது : மதனா
பார்வை : 144

மேலே