-----மறத்தமிழினம்-----
-----மறத்தமிழினம்-----
மறத்தமிழ் தாயின் மார்பினிலே
மாவீரம் சுரக்கும்
பால் குடித்தவன் - எம்
பெரும்தமிழ்க் கூட்டம் துயருற்றால்
பேனா எரிந்து
வாள் பிடித்தவன்.
தலைப் போகும் தண்டனைக்குள்ளாகி
தப்பி பிழைக்க உன்
கால் பிடிக்க மாட்டேன்.
தண்ணீர் ஆகாரம் தர மறுத்தாலும்
தற்கொலை செய்து
நான் மரிக்க மாட்டேன்.
--- தமிழ்தாசன் ---