கட்டின புடவை....

இங்க பாரு
நீ ஒண்ணும் கொண்டு வரவேண்டாம்.
கட்டின புடவையோடு
மட்டும் வா..... உன்னை
வைச்சு
வாழுறன்.....!

ம்ம் .... என்னத்தை வாழுறது ..?
போங்க நீங்க....!

நான் கண்ணில
பட்ட எல்லாத்தையும்
கொண்டுவாறன்....!

எழுதியவர் : thampu (4-Apr-12, 8:28 pm)
பார்வை : 481

மேலே