குருபெயர்ச்சி

குருவே!
நீ வந்தால்
பணம் கொட்டும்
என்றார்கள்.
உனக்கென்ன
தேள்கொடுக்கா?
வலிக்கிறதே!

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (4-Apr-12, 9:20 pm)
பார்வை : 398

மேலே