பொறாமை.

பக்த்தன்:
கடவுளே நான் பெரிய பணக்காரனா வர வரம் கொடு தாயே

ஆண்டவன்:
பக்த்தா நீ கேக்கும் வரம் உனக்கு நான் தருகிறேன் அனால் உனக்கு எவ்வளவு தருகிறேனோ அதில இரு மடங்கு கூடுதலாக உன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு குடுப்பேன் இப்போ சொல் என்ன வேண்டும்

பக்த்தன்: ம் . . . . . . . . . .
எனக்கு ஒரு கண் குருடாக வேண்டும் தாயே

அன்புடன்:சுசிகரன் (சுவிஸ்)

எழுதியவர் : சுசிகரன் (சுவிஸ்) (10-Apr-12, 12:43 am)
Tanglish : poraamai
பார்வை : 646

சிறந்த நகைச்சுவைகள்

மேலே