பொறாமை.
பக்த்தன்:
கடவுளே நான் பெரிய பணக்காரனா வர வரம் கொடு தாயே
ஆண்டவன்:
பக்த்தா நீ கேக்கும் வரம் உனக்கு நான் தருகிறேன் அனால் உனக்கு எவ்வளவு தருகிறேனோ அதில இரு மடங்கு கூடுதலாக உன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு குடுப்பேன் இப்போ சொல் என்ன வேண்டும்
பக்த்தன்: ம் . . . . . . . . . .
எனக்கு ஒரு கண் குருடாக வேண்டும் தாயே
அன்புடன்:சுசிகரன் (சுவிஸ்)