மூன்று முடிச்சு மறுவிநாடி உன்னை 555
அடி பெண்ணே.....
உன் திருமண அழைபிதழை கொடுத்து
நீ வருவாயா என்கிறாய்...
நிச்சயம் வருவேன்...
உன்னை மணகோலத்தில்
பார்க்க...
காத்திருப்பாயா என்கிறாய்...
காத்திருப்பேன்...
ஆயுள் முழுவதும் அல்ல...
உன் கழுத்தில் மூன்று முடிச்சி
ஏறும் வரை...
மறு வினாடி உன்னை நான்
நினைத்துகூட பார்க்க மாட்டேன்...
என்னை நேசித்த நீ
வேறொருவனை மணக்கலாம்...
வேறொருவன் மணந்தவளை...
நான் தமிழ் பண்புகளை
பார்த்து வளர்ந்தவன்...
எனக்கு ஒரு காதல் கிடைத்ததை
எண்ணி வாழுவேன்.....