மூட நம்பிக்கை

அங்கே காவு வாங்கப் படுகிறது
சேவற் கொடிகள்
சனியில் செத்தவன்
துணையோடு போவான்
என்பதை நிலை நாட்ட...!,

எழுதியவர் : செயா ரெத்தினம் (30-Apr-12, 6:11 pm)
பார்வை : 331

மேலே