"''''''குழந்தை ''''

கடவுளும்
கூட
தன்னை
தானே
பாராட்டி
கொள்வதுண்டு.............

உன்னை போன்ற
இனையற்ற
அழகை
படைத்து
விட்ட
காரணத்தால்!!!!!!!!

எழுதியவர் : sasikumar (10-May-12, 12:15 pm)
பார்வை : 267

மேலே