இதயம் கேட்ட கண்ணீர் கடன்........
ஓங்கி அழுதது என் இதயம் !
கண்ணீர்விட அதற்கு அனுமதியில்லை !
இதயத்திடம் வலிகளை வாங்கி கண்ணீர் விட
ஆயத்தமானது என் கண்கள் !
கண்ணீரை கடன் கேட்டது என் இதயம் !
என் கண்களுக்கும் ,என் இதயத்திற்கும்
உள்ள ஒற்றுமை பாருங்கள் !
எனக்கும் அவளுக்கும் இல்லை ..........
----- அரவிந்த்