உனது நினைப்பால் வாழும் ஜீவனை
ஏன் என்று தெரிய வில்லை .....
எதற்கு என்று புரியவில்லை ....
ஏங்குகிறது எனது மனம் ....
எழும்புகிறது , துடங்குகிறது உனது கேள்விகள் ......
கட்டிகொல்வாயா?
மனம்மோ .... கலங்குகிறது கண்ணீரில் ......
நீ யின்றியில்லாத ஆண்டுகள் எவ்வளவோ ??
தெரியாத , புரியாத ...உனக்கு ....??
உனது நினைப்பால் வாழும் ஜீவனை ..புரிந்தது ...
இதுதானா அன்பே .....எனது உயிரான உன்னை ..
எனது மனம் மனமுடித்த அந்த நாட்களை மறந்தால்...
மடிந்து விடுவேனடி அன்பே ......