மனிதாபிமானம் நல்லிணக்கம்

உங்களுக்கு உதவி செய்பவர்களை
நாம் நன்றி தெரிவிக்க
தயங்காமல்,மறக்காமல்
வாழ்த்தி வழியனுப்ப வேண்டும் !

இல்லையென்றால் ..

நாம் நன்றி மறந்தவர்களாக !
நன்றிக் கெட்ட மனிதர்களாக !
பாராட்டப் படுவோம்!

விபத்தில் சிக்கும்போதும்
விமானப் பயணம் போகும்போதும்
ரயில் பயணம் போகும் போதும்
பேருந்து பயணம் போகும் போதும்
அவர்களை நல்வழிப்படுத்தி
வாழ்த்தவேண்டுமே தவிர
அவர்களை மறந்தும் மனம்
புண்படுத்துதல்
தவறான செயலாகும் .

கல்விப் படிப்பிற்கு உதவும் போதும்
கோவில் விழாக்களில் சந்திக்கும் போதும்
நாம் எதிர்பாராமல் அவர்களிடம்
நட்பு பாராட்டப் படுவோம்!

இலவச சேவை செய்வதிலும்
தியேட்டரில் சந்திக்கும் போதும்
கடைத் தெருவில் சந்திக்கும் போதும்
நாம் அவர்களை நட்பு பாராட்டி
நமக்கு உதவிபுரிந்து வழி
நடத்துவார்கள் நம்
எதிர்காலத்தில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (3-Jun-12, 4:08 am)
பார்வை : 437

மேலே