மயில் வாகனன்

பச்சை மயில் வாகனத்தில்
விளைந்த முத்து!

பவளம் வைரம்
ஆனது உன் முத்து !

மாணிக்கக் கல்லில் கடுக்கனே
காந்தமானது நிலவிலே!

பூலோக லிங்கத்திலே
உன்னாலே சிக்குண்டேன்!

வீரப்பன் காட்டுச் சந்தனமே!
சேலத்து மாங்கனியே !

முறை மாமன் வாசலிலே
மனசெல்லாம் ஏங்குதடி !

எழுதியவர் : செயா ரெத்தினம் (10-Jun-12, 4:11 pm)
பார்வை : 201

மேலே