வழி தேடுகிறேன்...............

காலையில் கண் விழிக்கவும் கஷ்டப்பட்டேன்.........
கனவு கலைந்து விடுமோ என்ற பயத்தில் ........
காரணம் கனவில் நீ வருவதால்.......
கனவிலும் உன்னை பிரியாமல் இருக்க வழி தேடுகிறேன்.....

எழுதியவர் : priyam (11-Jun-12, 11:18 am)
சேர்த்தது : பிரியம்
Tanglish : vazhi thedukiren
பார்வை : 165

மேலே