வழி தேடுகிறேன்...............
காலையில் கண் விழிக்கவும் கஷ்டப்பட்டேன்.........
கனவு கலைந்து விடுமோ என்ற பயத்தில் ........
காரணம் கனவில் நீ வருவதால்.......
கனவிலும் உன்னை பிரியாமல் இருக்க வழி தேடுகிறேன்.....
காலையில் கண் விழிக்கவும் கஷ்டப்பட்டேன்.........
கனவு கலைந்து விடுமோ என்ற பயத்தில் ........
காரணம் கனவில் நீ வருவதால்.......
கனவிலும் உன்னை பிரியாமல் இருக்க வழி தேடுகிறேன்.....